தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 3. August 2011

மத்தியதரவர்க்கம்

அதிகரித்துவரும் மத்தியதர வர்க்கம்
முக்கியமாக இந்தியா சீனா போன்ற சனத்தொகை அதிகம் 
உள்ள நாடுகளில் அதிகரித்துவரும் மத்தியதரவர்க்கத்தை 
சேர்ந்தவர்களால் உணவுப்பொருட்களுக்கான கேள்வி 
அதிகரித்துள்ளது அவர்கள் இப்போது அதிக உணவினை உட்கொள்ளுகின்றார்கள். இந்தியாவில் 350 மில்லியன் 
மக்கள் நடுத்தர வர்க்கத் தினராக உள்ளனர் இது அமெரிக்க 
மக்கள் தொகையை விட அதிகம் அந்த மக்களுக்கு வளம் 
அதிகரிக்கும்போது அவர்களின் வாங்கும் சக்தியும்
சத்தான உணவுகளை நாடிச் செல்வதும் அதிகரிக்கிறது 
அது உலக அளவில் விலையே ற்றத்துக்கு வழி 
வகுக்கிறது உலகத்தில் ஒட்டுமொத்தமாக அதிகரித்து
வரும் எண்ணிக்கையிலான பணக்காரர்களினால் 
உணவுப் பொருட் களின் விலைகள் அதிகரித்து
உள்ளதால், ஏறக்குறைய 100 மில்லியன்அளவிலான 
வறியவர்கள் உணவுப்பொருட்களை வாங்கமுடியாத
வர்களாகின்றார்கள். 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.