அதிகரித்துவரும் மத்தியதர வர்க்கம்
முக்கியமாக இந்தியா சீனா போன்ற சனத்தொகை அதிகம்
உள்ள நாடுகளில் அதிகரித்துவரும் மத்தியதரவர்க்கத்தை
சேர்ந்தவர்களால் உணவுப்பொருட்களுக்கான கேள்வி
அதிகரித்துள்ளது அவர்கள் இப்போது அதிக உணவினை உட்கொள்ளுகின்றார்கள். இந்தியாவில் 350 மில்லியன்
மக்கள் நடுத்தர வர்க்கத் தினராக உள்ளனர் இது அமெரிக்க
மக்கள் தொகையை விட அதிகம் அந்த மக்களுக்கு வளம்
அதிகரிக்கும்போது அவர்களின் வாங்கும் சக்தியும்
சத்தான உணவுகளை நாடிச் செல்வதும் அதிகரிக்கிறது
அது உலக அளவில் விலையே ற்றத்துக்கு வழி
வகுக்கிறது உலகத்தில் ஒட்டுமொத்தமாக அதிகரித்து
வரும் எண்ணிக்கையிலான பணக்காரர்களினால்
உணவுப் பொருட் களின் விலைகள் அதிகரித்து
உள்ளதால், ஏறக்குறைய 100 மில்லியன்அளவிலான
வறியவர்கள் உணவுப்பொருட்களை வாங்கமுடியாத
வர்களாகின்றார்கள்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.